இந்தியா, பாக். மோதல் - சிங்கப்பூர் அரசு கவலை

இரு தரப்பினரும் ராஜதந்திர வழிமுறைகள் மூலம் பதற்றத்தை தணிக்க வேண்டும்.அனைத்து பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு சிங்கப்பூர் அரசு வலியுறுத்தி உள்ளது.

Update: 2025-05-09 13:21 GMT

Linked news