இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு நன்றி - ஜெய்சங்கர்

டெல்லியில் உள்ள ரஷிய தூத‌ரகத்தில், இரண்டாம் உலகப்போர் வெற்றி விழா நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:-

பயங்கரவாத‌த்திற்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. பயங்கரவாதம், இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வரும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி என்றார்.

Update: 2025-05-09 15:11 GMT

Linked news