பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: முதல் சுற்று முடிவில் 6 பேர் காயம்

மதுரை:

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று முடிவில் 6 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 3 பேருக்கும், மாட்டின் உரிமையாளர் ஒருவர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

Update: 2023-01-16 04:48 GMT

Linked news