பண்டிகை முடிந்தும் பள்ளிக்கு திரும்பாத மாணவர்கள்

விடுமுறை முடிந்து 60 சதவீத மாணவர்களே பள்ளிக்கு திரும்பியுள்ளனர். தீபாவளிக்காக சொந்த ஊர், மாநிலங்களுக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகள் இன்னும் திருப்பூர் திரும்பாததால் வகுப்பறைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Update: 2025-10-23 11:54 GMT

Linked news