நெல் ஈரப்பதம் - மத்திய அரசு குழு அமைப்பு
நெல் ஈரப்பதத்தை 22 சதவீதம் ஆக உயர்த்த தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி, இது குறித்து 3 குழுக்களை அமைத்தது மத்திய அரசு. ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசு குழுவில் தலா 3 பேர் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் குழுக்கள் உடனே தமிழ்நாடு வந்து நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-10-23 12:12 GMT