நெல்கொள்முதல் தாமதம் - ஈபிஎஸ் கண்டனம்

விவசாயிகள் படும் சிரமங்களை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2025-10-23 12:52 GMT

Linked news