ரேஷன் அரிசி பறிமுதல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கோழித் தீவன அறவை ஆலையில் பதுக்கி வைத்திருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான ஆலை அதிபர் பார்த்தீபன் மீது வழக்கு பதிவு செய்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Update: 2025-10-23 13:36 GMT