தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் பழனிசாமி - உதயநிதி ஸ்டாலின்

நெல் கொள்முதல் விவகாரத்தில் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. 10 நாட்களில் நெல் கொள்முதல் பணிகள் அனைத்தும் நிறைவடையும் வழக்கத்திற்கு மாறாக ஒரு மாதத்திற்கு முன்பே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2025-10-23 14:15 GMT

Linked news