தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
சென்னை, புழுதிவாக்கம் அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவியை மாப்பு கட்டையால் தாக்கிய தலைமை ஆசிரியை இந்திரா காந்தியை சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Update: 2025-10-24 08:53 GMT
சென்னை, புழுதிவாக்கம் அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவியை மாப்பு கட்டையால் தாக்கிய தலைமை ஆசிரியை இந்திரா காந்தியை சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.