ஆந்திர பேருந்து விபத்து - ரூ.5 லட்சம் நிவாரணம்

கர்னூல் பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணத்தை தெலுங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.

Update: 2025-10-24 09:57 GMT

Linked news