காலாவதியான குழந்தைகள் தின்பண்டங்கள் பறிமுதல்
சென்னை பல்லாவரம் வாரச்சந்தையில் நடந்த சோதனையில், காலாவதியான குழந்தைகளின் தின்பண்டங்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விற்பனை செய்த நபர், பொருட்களை காவல் நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஒப்படைத்தனர்.
Update: 2025-10-24 10:24 GMT