உதகையில் 4வது புத்தகக் கண்காட்சி

உதகையில் 4வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கியது. அரசு கொறடா ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இன்று தொடங்கி வரும் நவம்பர் 2ம் தேதி வரை நடக்க உள்ள கண்காட்சியில் 50 அரங்குகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன.

Update: 2025-10-24 10:26 GMT

Linked news