கொடைக்கானல் வனப்பகுதியில் வனவிலங்கிடம் அத்துமீறல்
கொடைக்கானலில் காட்டெருமையின் வாலை இழுத்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர். அங்கு விலங்கு - மனித மோதல் அதிகரித்துவரும் நிலையில், இச்செயலுக்கு வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-24 10:31 GMT