ஆணவக் கொலை வழக்கு - குற்றப்பத்திரிகையை தயார் செய்தது சிபிசிஐடி
நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையை தயார் செய்தது சிபிசிஐடி. ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இவ்வழக்கில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகிய மூவரும் கைதாகி நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
Update: 2025-10-24 10:52 GMT