பூண்டி ஏரியில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு
பூண்டி ஏரியில் இருந்து 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை கரையோரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்த்தலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். புயல் பாதுகாப்பு மையங்கள், பல்நோக்கு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
Update: 2025-10-24 13:09 GMT