ஏஐ மூலம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்ணின் புகைப்படத்தை ஜெமினி ஏஐ தொழில்நுட்பம் மூலமாக ஆபாசமாக சித்தரித்த மணிகண்டன் (24) கைது செய்யப்பட்டார். மணிகண்டன் மீது சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-10-24 13:11 GMT

Linked news