ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 27-12-2025
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
சென்னை சென்ட்ரல் - ஈரோடு இடையே ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649/22650 ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி இந்த ரெயிலானது 1-ந்தேதி முதல் ஈரோட்டில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, காலை 4.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-12-27 05:40 GMT