சிவகங்கை மடப்புரம் கோவில் ஊழியர் சத்தீஸ்வரனுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
சிவகங்கை மடப்புரம் கோவில் ஊழியர் சத்தீஸ்வரனுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் 24 மணிநேரம் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுபற்றி டி.ஜி.பி.யிடம் இ-மெயில் மூலம் மனு அளித்திருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தன்னைப்போன்று பிற சாட்சிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது என மனுவில் அவர் குறிப்பிட்டு உ ள்ளார்.
Update: 2025-07-03 10:54 GMT