ரோப் கார் சேவை இயங்காது

பழனி முருகன் கோயிலில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூலை 15ஆம் தேதி முதல் 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. 

Update: 2025-07-11 10:23 GMT

Linked news