குரூப்-4 வினாத்தாள் கசியவில்லை - டிஎன்பிஎஸ்சி விளக்கம்
"நாளை (ஜூலை 12) நடைபெற உள்ள குரூப்-4 வினாத்தாள் கசியவில்லை. மதுரையில் தனியார் பேருந்தில் குரூப் 4 வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது பேசுபொருளாகியுள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.
Update: 2025-07-11 10:26 GMT