நிலம் வாங்கியது உண்மைதான் - அண்ணாமலை விளக்கம்

"நான் விவசாய நிலம் வாங்கியது உண்மைதான், என் மனைவியின் சேமிப்பு மற்றும் கடன் மூலம் நிலம் வாங்கியுள்ளேன், நிலம் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தி வருகிறேன். வாங்கிய நிலத்தில் பால் பண்ணை அமைக்க விண்ணப்பித்துள்ளேன்.

நிலம் வாங்கியது குறித்து சிலர் வதந்தி பரப்புகின்றனர். நானும் எனது மனைவியும் வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளோம். விரைவில் முதலீட்டு நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளேன். இது எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கான ஒரு வணிக முன்னெடுப்பு என்று கோவையில் நிலம் வாங்கிய விவகாரம் குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2025-09-12 08:54 GMT

Linked news