நடிகை பாலியல் புகார் - சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்

நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்ய கோரிய சீமானின் வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதி அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டு சீமானின் மேல்முறையீட்டு மனு செப். 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Update: 2025-09-12 08:55 GMT

Linked news