டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலால் வழக்குகள் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

Update: 2025-09-12 08:55 GMT

Linked news