ராமதாஸ்-அன்புமணி அணியினர் இடையே மோதல்

திண்டிவனம்: வன்னியர் சங்க அலுவலகத்தை பயன்படுத்துவது தொடர்பாக ராமதாஸ்-அன்புமணி அணியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வன்னியர் சங்க அலுவலகத்துக்கு ராமதாஸ் அணியினர் பூட்டு போட்டனர்; மோதலால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2025-09-12 08:55 GMT

Linked news