கருத்துக்கேட்பு கூட்டம் ரத்து; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கருத்துகேட்பு கூட்டம் ரத்து உள்ளூர் சமூகங்களின் உரிமையை பறிக்கும் செயல். செப்-8ம் தேதியிட்ட குறிப்பாணையை உடனடியாக திரும்பபெற வேண்டும். சுரங்கத்திட்டத்தில் மக்கள் கருத்துக்கேட்பிலிருந்து விலக்கு தரும் முடிவை கைவிட பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
Update: 2025-09-12 10:38 GMT