என்எல்சி 3வது சுரங்கம் வரக்கூடாது - அன்புமணி
என்எல்சி 3ஆவது சுரங்கம் இங்கு வரக்கூடாது. ஏற்கெனவே 40,000 ஏக்கர் அழிக்கப்பட்டுள்ளது; 26 கிராமங்களைக் காப்பதுதான் எனது வேலை. அதற்குதான் இங்கு வந்திருக்கிறேன். விவசாயிகளுக்கு எதிரான வேலையை விவசாயத்துறை அமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என 26 கிராம மக்கள் பேனர் வைக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.
Update: 2025-09-12 11:01 GMT