கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்

சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த மாணவர் விடுதியின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பலியானதாக கூறப்படுகிறது. மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-08-13 10:30 GMT

Linked news