தூய்மை பணியாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை
சென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என காவல்துறை இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Update: 2025-08-13 10:31 GMT