நடவடிக்கை பாயும்

போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ் கடுமையான நடவடிக்கை பாயும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Update: 2025-08-13 10:34 GMT

Linked news