அப்பாவு கார் முற்றுகை

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு காரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். முறையாக குடிநீர் வழங்க மறுப்பதாகக் கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2025-08-13 10:35 GMT

Linked news