தூய்மை பணியாளர்கள் கலைந்து போக காவல்துறையினர் அறிவுறுத்தல்

தூய்மை பணியாளர்கள் கலைந்து போக காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். வெளிநபர்கள் யாரும் உள்ளே இருக்க கூடாது என காவல்துறையினர் கூறியுள்ளனர். தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்லாவிட்டால் வழக்கு போடுவோம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை ரிப்பன் மாளிகை வளாகம் முன்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து போராட்டம் தொடர்கிறது.

Update: 2025-08-13 11:49 GMT

Linked news