பாலியல் தொல்லை - காவலர் கைது
திருச்சி மாவட்டம் பொன்மலையில் அஞ்சலக பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காணக்கிளியநல்லூர் பகுதியில் காவலராக பணியாற்றும் கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.அஞ்சலக பெண் ஊழியர் பைக்கில் சென்றபோது பின்தொடர்ந்து பாலியல் தொந்தரவு என புகார் அளிக்கப்பட்டது.
Update: 2025-08-13 11:49 GMT