காவல்துறையினர் குவிப்பு - பதற்றமான சூழல்
சென்னை ரிப்பன் மாளிகை காவல்துறையின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகை அருகே பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையின் ஒருபுறம் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களை கைது செய்து அழைத்து செல்ல 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
Update: 2025-08-13 11:58 GMT