பெருந்தலைவரின் பெரும்புகழை போற்றுகிறேன் - எடப்பாடி பழனிசாமி
கல்லாமை எனும் இருள் அகற்றிட கண் துஞ்சாது
உழைத்திட்டவர் பெருந்தலைவர்; சத்துணவு தந்து
மாணவர்களின் பசிப்பிணியை போக்கிய சரித்திர நாயகர்
நிர்வாகத் திறனுக்கு எடுத்துக்காட்டாகவும் எளிமைக்கு இலக்கணமாகவும் திகழ்ந்தவர்; காமராஜரின் பிறந்தநாளில் பெருந்தலைவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Update: 2025-07-15 05:46 GMT