சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் 8-வது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் 8-வது நாளாக போராட்டம்
இந்நிலையில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் காலவரையற்ற போராட்டம் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் அருகே கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இப்போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்தது. இந்தநிலையில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கையில் பதாகைகளை ஏந்தி முழுக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அவர்கள் கூட்டமாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
Update: 2025-07-15 06:23 GMT