மரண தண்டனை ஒத்திவைப்பு
ஏமனில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை கைக்கொடுக்காத நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மூத்த இஸ்லாமிய மத தலைவர் அபுபக்கர் முப்தி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-07-15 08:50 GMT