பேஸ்புக்கில் மலர்ந்த காதல்: பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம்பிடித்த வேதாரண்யம் இளைஞர்
பிலிப்பைன்ஸை சேர்ந்த கேத்தியா ஜேட் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த வேதாரண்யத்தைச் சேர்ந்த அகிலரசன் என்ற இளைஞர். பேஸ்புக்கில் அறிமுகமான இருவரும், 7 ஆண்டுகளாக காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Update: 2025-07-15 08:55 GMT