இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனை வரம்பு உயர்வு

இன்று முதல் யுபிஐ பணப் பரிவர்த்தனை வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. காப்பீடு, கடன்கள், முதலீடுகள் போன்றவற்றுக்கு ஒரே நாளில் யுபிஐ மூலம் ரூ.10 லட்சம் வரை பணம் செலுத்த முடியும். தனிநபர் யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கான வரம்பு, ஒரு நாளைக்கு ரூ.1 லட்சமாக மாற்றமின்றி தொடர்கிறது.

Update: 2025-09-15 04:50 GMT

Linked news