காருக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்

புதுச்சேரி, அண்ணா நகர் வீட்டுவசதி வாரிய அலுவலகம் அருகிலிருந்த காருக்குள் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம்.காருக்குள் அழுகிய நிலையில் இருந்தஆண் சடலத்திலிருந்து தடயங்களை சேகரித்தனர் தடயவியல் நிபுணர்கள். இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-09-15 05:18 GMT

Linked news