ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு - காவல்துறைக்கு உத்தரவு
ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடக்கும்போது டிஜிபி-யின் வழிகாட்டு உத்தரவை காவல்துறையினர் முறையாக பின்பற்ற வேண்டும். ஆம்புலன்ஸ் ஓட்டுனர், ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரிய வழக்கில் மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைகளில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்க கூடாது. அவசரகால வாகனங்கள் தடையின்றி செல்ல முன்கூட்டியே திட்டமிட்டு உறுதிப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Update: 2025-09-15 10:04 GMT