நாய்க்கடியால் கடந்த 8 மாதங்களில் 22 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் 3.60 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் ரேபிஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், ரேபிஸ் உயிரிழப்பை குறைக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-09-15 10:56 GMT

Linked news