தமிழகம், கேரளா அரசுகள் தொடர்ந்த வழக்கு:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026
தமிழகம், கேரளா அரசுகள் தொடர்ந்த வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ்
தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய டி.ஜி.பி.க்கு உத்தரவிடக்கோரிய வழக்கு மற்றும் அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் எப்.ஐ.ஆர். நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என கேரள அரசும் 2 வழக்குகள் தொடர்ந்திருந்தது. இந்நிலையில் இந்த 3 வழக்குகளின் மீதும் அமலாக்கத்துறை, மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Update: 2026-01-20 07:26 GMT