சூரசம்ஹார விழா-4,000 போலீசார் பாதுகாப்பு
தூத்துக்குடி: திருச்செந்தூரில் நாளை நடக்க உள்ள சூரசம்ஹாரத்தையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 4,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர், 250க்கும் மேலான சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.20 மருத்துவர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, 14 ஆம்புலன்ஸுகளும் தயார் நிலையில் உள்ளன; வெளியூர் பக்தர்களுக்காக தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் செல்ல 45 இலவச பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் பாதுகாப்புக்காக நீச்சல் வீரர்கள் 80 பேர் தயார் நிலையில் உள்ளனர்.
Update: 2025-10-26 07:47 GMT