தமிழ்நாட்டில் யாருடைய வாக்குரிமையும் பறிக்ககூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது - கனிமொழி எம்.பி.

பீகார் போன்ற பல மாநிலங்களில் SIR-ஐ பயன்படுத்தி லட்சக்கணக்கானவர்களின் வாக்குரிமை பறித்தது போல, தமிழ்நாட்டில் நடக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். பீகார் தேர்தலில் நீதியும், ஜனநாயகமும் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

Update: 2025-10-26 07:56 GMT

Linked news