கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திப்பது நல்ல விஷயம் - வானதி சீனிவாசன்

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை தவெக தலைவர் விஜய் சந்திப்பது நல்ல விஷயம். கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்காதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணையின் முடிவு வரும்போது நீதி கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Update: 2025-10-26 09:26 GMT

Linked news