மகளை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை
கடலூர், சிதம்பரம் அருகே மடப்புரத்தில் அபிதா என்ற இளம் பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை. தலைமறைவான தந்தை அர்ஜுனனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Update: 2025-06-27 11:36 GMT
கடலூர், சிதம்பரம் அருகே மடப்புரத்தில் அபிதா என்ற இளம் பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை. தலைமறைவான தந்தை அர்ஜுனனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.