சிறுவன் கடத்தல் விவகாரம்: ஜெகன்மூர்த்திக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025

சிறுவன் கடத்தல் விவகாரம்: ஜெகன்மூர்த்திக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை


சிறுவன் கடத்தல் விவகாரத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்திக்கு நெருக்கமானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Update: 2025-06-29 06:34 GMT

Linked news