பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)

பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உபரி நீர் திறப்பு, 1,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Update: 2024-12-12 11:46 GMT

Linked news