பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
- திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
- வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றம்
- பூண்டி ஏரிக்கு 15,500 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது
- 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Update: 2024-12-13 05:43 GMT