பெங்களூருவில் ஆம்புலன்ஸ் மோதி 2 பேர் உயிரிழப்பு
பெங்களூரு ரிச்மண்ட் பகுதியில் நேற்று இரவு வேகமாக வந்த ஆம்புலன்ஸ், 3 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் மீது மோதிய பைக் ஒன்று 50 மீ தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு, போலீஸ் பூத் மீது மோதி நின்றது.
Update: 2025-11-02 10:44 GMT